Bhushavali
When death tears me apart
I am relieved, glad and happy.....
My wounds are now gone
And from my sorrows, now am free.....

I was so lost, I was in pain,
I never wanted to go through this again.....
Now I feel relieved
I leave behind every thorn that pierced my vein.....

So deep in my heart
It pierced and pricked so bad...
Now it doesn't hurt
As I go away from it all, far apart....

I was so alone, so lonely,
I felt why life had this much agony.....
Now I smile, now am free
As death embraces me finally...
Bhushavali
அரவிந்தா,
நீ அன்று என்னைச் சாடினாய், ஏற்றுக்கொண்டேன்.
உனக்கு உரிமைகள் உண்டு.
அது என்னையும் பாதிக்கவில்லை
அந்நொடியில் உன் மனத் ததும்பல்களை நானறிவேன்.
உன்னை மறந்து, என் திசை நோக்கிச் சென்றேன்.

சற்றே சமயத்தினுள் , நீ என்னை அழைத்தாய்.
மன்னிப்பு கோரினாய்.
ஒரு நிமிடம் அதிசயித்தேன்.
அதிசயமா, அபூர்வமா - அது யாதென்றறியேன்.
நீ கூறியிருக்க வேண்டிய அவசியமும் உனக்கில்லை.
நானும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.

அத்தொடு உன்னை மறந்திருப்பேன்.
அந்த ஒரு வார்த்தையால்,
இன்றும் உன்னை நினைவு கோருகிறேன்.
உன் நலம் வேண்டுகிறேன்.


Aravindhaa,
Nee andru ennai chaadinaay, Etrukkonden.
unakku urimaigal undu.
adhu ennaiyum baadhikkavillai
annodiyil un manath thadhumbalgalai naanariven.
unnai marawdhu, en dhisai nokki chendren.

chatre samayaththinul , nee ennai azhaiththaay.
mannippu korinaay.
oru nimidam adhisayiththen.
adhisayamaa, abuurvamaa - adhu yaadhendrariyen.
nee kooriyirukka veendiya avasiyamum unakkillai.
naanum adhai edhirppaarkkavillai.

aththodu unnai marandhiruppen.
andha oru vaarththayaal,
indrum unnai ninaivu koorugiren.
un nalam vendugiren.
Bhushavali
6 வருடங்களுக்கு முன்பு சந்தித்த நண்பர் கிரீஷுக்கு சமர்ப்பணம்
Dedicated to my dear friend Girish whom I last met before 6 yrs.

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன,
புதிய புகைப்படஙள் சிலவற்றை கிளரினால்...
முகச்சாயல்களில் சில மாற்றங்கள்,
அகத்தினுள் நிற்பதோ அதே தோழமை...


pazhaya ninaivugal meendum malargindrana,
pudhiya pugaippadangal silavattrai kilarinaal...
mugachchayalgalil sila maatrangal,
agathinul nirpodo adhe thozhamai...

Bhushavali
சென்னை மாநகரப் பேருந்து. 
அரிது அரிது அப்பேருந்தில் அமர இடம் கிடத்தல் அரிது. 
இருப்பினும் அன்று கிடைத்தது... 

சில நிமிடஙளில் செவிகளில் நிறைந்தது, 
சிறு பிள்ளையின் அரைக்கூவல் 
அங்கு நோக்கினால், 
விழிகளில் நீர் நிரைந்து அழுதபடி, 
ஒரு செண்பகமலர்.. 
அந்த செங்காந்தள் மங்கைக்கோ, 
நெரிசலில் செண்பகமலருடன் ஒரு போராட்டம்.. 

சற்று நேரத்தில், மூதாட்டி ஒருத்தி,
தள்ளாத வயதில் மக்கள் தோளின்றி
தனியெ ஒரு போராட்டம்... 

என் மனதிலோ, 
அதனினும் பெரிய போரட்டம், 
நான் எழுந்து இடம் தரவா.? 
இல்லை நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருக்கவா.? 

எழுந்து இடம் தராவிட்டால் நான் கல் நெஞ்சக்காரியா.? 
எழுந்து இடம் தந்தால், 
நான் ஜனத்தொகை பெருக்கதிற்கு வழி கோல்கிறேனா.? 
பெற்ற தாயை கவனிக்கத் தவறிய மாக்களுக்கு தோள் கொடுக்கிறேனா.? 

தினம் தினம் மனதில் கேள்விக்குறி....

Chennai maanagarap peerundhu.

Aridhu aridhu apperundhil amara idam kidaiththal aridhu.

Iruppinum andru kidaithadhu...


Sila nimidangalil sevigalil niraindhadhu,

Siru pillaiyin araikuuval

Angu nokkinaal,

Vizhigalil niir niraindhu azhudhapadi,

Oru chenbagamalar..

Andha sengandhal mangaiko,

Nerisalil chenbagamalarudan oru porattam..


Satru neeraththil, Moodhaatti oruththi,

Thallaadha vayadhil makkal tholindri,

Thaniye oru poraattam...


En manadhiloo, adhaninum periya porattam,

Naan ezhundhu idam tharavaa.?

Illai nenjchai pidithapadi amarndhirukkavaa.?

Ezhundhu idam tharaavittaal naan kal nenjchakkaariyaa.?

Ezhundhu idam thandhaal,

Naan janaththogai perukkathirku vazhi koolgirenaa.?

Petra thaayai gavanikkath thavariya maakkalukku thol kodukkirenaa.?

Dhinam dhinam manadhil kelvikkuri....

Bhushavali
நண்பர் ஸ்ரீனிவாசனின் தந்தைக்கு சமர்ப்பணம்:
Dedicated to Mr. Srinivan's dad:

சாமி, 
உன் தந்தை அப்பாசாமி... 
உன் தந்தைக்கோ நீயே அப்பா, சாமி.
உன்னைச் சான்றோன் எனக் கேட்ட உன் அப்பா, 
உன் உணர்வில், உயிரில், என்றும் நிலைக்கும் சாமி...

Saami,
Un thandhai appasaami,
Un thandahikko neeye appa, saami.
Unnai chaandron ena ketta un appa,
Un unarvil, uyril endrum nilaikkum Saami...
Bhushavali
எனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி...
Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first effort of mine..

அவசரமான வேலை,
பஸ் கிடைக்கவில்லை,
நடக்கத் தொடங்கினேன்.
லதா ஒரு பேனா கேட்டாளே
கடைக்குள் நுழைந்தேன்...

வந்தான் ஒரு சிறுவன்
பங்கஜம்மாளின் பேரன்
வாங்கினான் ஒரு கோகோ கோலா
பேரம் பேச வில்லையே.
நேற்று பங்கஜம்மாள்
கீரைக்காரியிடம், மூன்று ரூபாய் கீரைக் கட்டை
இரண்டரை ரூபாய்க்கு பேரம் பேசினாளே!
சிரித்துக்கொண்டேன்...

சிறுவயதில்,
பனை ஓலையில் காற்றாடி செய்து
பூவரச இலையில் ஊதல் செய்து
விளையாடினோமே!
ம்! இன்று
அந்த ஆக்கத்தை, ஏப்பம் விட்டு விட்டதா,
இந்தக் கடையில் உள்ள பார்பி பொம்மைகள்?

60 வயது கிழவனும் தன்
80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
அன்னையர் தினம் எந்நாளும்...
அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
அதற்கேன் வாழ்த்தட்டை.?
அதை ஏன் வாங்கினாள் டீனா.?
தொடர்ந்தேன்.

வழியில் டீ.வீ கடை,
வாசலில் இளைஞர்கள் கும்பல்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி ஆட்டமாம்...
படிக்கும் வயதில் விளையாடலாம்,
தலைவனாகக் கனவு கானலாம்,
அடிமையாகலாமா.?
அதுவும் கிரிகெட்டிற்கு.?

சிறிது தூரத்தில் ஒரு குயவன்
குடை பிடித்திருந்தான்,பனை ஓலையால்...
பக்கத்துக் கடையில் கொத்துக் கொத்தாய்,
திராட்சை அல்ல,
பிளாஸ்டிக் குடங்கள்...

நடந்ததால் கால் வலித்தது,
ஆனால் உண்மை புரிந்தது,
என் அவசர வேலையினும்
அவசரத் தேவை,
உலகமயமாக்கல் எதிர்ப்பு...!!!

Avasaramaana velai
Bus kidaikkavillai,
Nadakkath thuvanginen,
Latha oru pena kettale,
Kadaikkul nuzhaindhen.
Vandhaan oru siruvan,
Pankajammalin peran,
Vaanginaan oru Cococola,
Beram peasavillaye,
Netru, Pankajammal,
Keeraikkaariyidam moondru roobaai keeraikkattai
Irandarai roobaaikku beram pesinaale,
Siriththukkonden...!

Siruvayadhil,
Panai olaiyil kaatraadi seidhu,
Poovarasa ilaiyil oodhal seidhu,
Vilaiyaadinome,
M! Indru
Andha aakkaththai eppam vittu vittadha
Indhakk kadayilulla Barbie bommaigal.?

60 vayadhu kizhavanum than
80 vayadhu thaayai kaappatrum innattil
Annayar dhinam ennalum
Adharkedharkku oru naal kondaatam?
Adharkken vaazhthattai?
Adhai yen vaanginaal Tina.?

Thodarndhen
Vazhiyil t.v. kadai,
Vaasalil ilainyargal gumbal
India Pakistan irudhi aatamaam..
Padikkum vayadhil vilayaadalam,
Thalaivanaaga kanavu kaanalaam,
Adimayaagalaama,
Adhuvum Cricketirkku.?

Siridhu dhoorathil oru kuyavan,
Kudai pidiththirundhaan,
Panai olayaal.
Pakkathuk kadayil kothukoththaai,
Thratchai alla,
Plastic kudangal...

Nadandhadhaal, kvaliththadhu,
Aanal unmai purindhadhu.
En avasara velayinum,
Avasaraththevai,
Ulagamayamaakkal edhirppu...
Bhushavali
காலை எழுந்ததும் - பற்குச்சி பற்பசை...
பிறகு - சோப்பு, சோப்பு குப்பி,
தலைக் குளியலுக்கு ஷாம்பூ, அதற்கென்று ஒரு குப்பி..
பள்ளிப் பருவத்தில் -
தண்ணீர் குப்பி, உணவுப் பெட்டி, பேனா, புத்தக உரை...
கல்லூரி காலமோ கஷ்ட காலம் -
அழகு சாதனப் பொருட்கள், வாசம் மணக்கும் சென்ட்டுகள், பத்து வகைச் செருப்புகள், இருபது வகை அணிகலன்கள்...
வேலைக்கு வந்த பின் -
இரண்டு / நான்கு சக்கர வாகனம், மொபைல், லேப்டாப்...
இவை அனைத்துமே பிளாஸ்டிக்கில் இருக்கையில்,
எங்கே தம்பி போனது - இயற்க்கை சார்ந்த வாழ்வு...?????


Kaalai ezhundhadhum - Parkkuchchi, parppasai...
Piragu - Soap, soapu kuppi,
thalaikkuliyalukku shampoo, adharkkendru oru kuppi...
Pallip paruvaththil -
Thanneer kuppi, unavup petti, pena, puththaga urai...
Kalloorik kaalamo kashta kaalam -
azhagu saadhanap porutkal, vaasam manakkum senttugal, paththu vagai seruppugal, irubhadhu vagai anigalangal...
Velaikku vandhapin -
Irandu / Naangu chakkara vaaganam, mobile, laptop...
ivai anaiththum plastikkil irukkayyil,
enge thambi ponadhu - iyarkkai saarndha vaazhvu...?????