சாதிகள் இல்லையடி பாப்பா என்று
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,நீ வந்து நினைவு படுத்துகிறாய்...மனதை வதைக்கவும் செய்கிறாய்...அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும் எனக்கது அருவருப்பாக இல்லை...அது என் தட்டில் இல்லாதவரையில்... ஆனால்,நீ கேட்கிறாய்..."நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???நண்பா,இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...உன் மனம் நோகுமே என்று...நண்பா,உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு... Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...
மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...